000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a உருத்திரபசுபதியார் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a உருத்திர மந்திரத்தை உயிரெனப் போற்றிய உருத்திர பசுபதியார் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் அவதரித்தார். இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையும், உருத்திர நாமத்தினையும் பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். இறையனார் மீது கொண்டிருந்த பற்றினால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தை மறவாது ஓதி வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளளயும் தலைமேற் குவித்துக் கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் அருமறையாகியப் பயனாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியடைவராய் இருந்தார். இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவர் இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கியருளினார். இக்காட்சியே இங்கு சிற்பமாக காட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் உமையன்னையுடன் இடப வாகனத்தில் ஏறி உருத்திர பசுபதியாருக்கு காட்சியளித்து முக்தியருளுகிறார். |
653 | : | _ _ |a உருத்திர பசுபதியார், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000360 |
barcode | : | TVA_SCL_000360 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |